enakkaga yavaiyum seithavarey எனக்காக யாவையும் செய்தவரே
எனக்காக யாவையும் செய்தவரே
நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
ஜீவன் தந்து என்னை மீட்டவர்
நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
நன்றி பலி செலுத்தியே
ஆராதிப்பேன் உயர்த்துவேன்
ஆபத்தில் எந்தன் பாதுகாப்பே
அறனும் என் கோட்டயம் நீர் தானே
அதிசயம் செய்து
புது பெலன் தந்து
உமக்கென்று கண்டு கொண்டீர்
தனிமையில் என் துணையாக நின்றீர்
ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்
வாக்கு தந்து
பாட செய்து
உம் வார்த்தையால் என்னை போஷித்தீரே
துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்
எனது விளக்கை எரிய செய்தீர்
அபிஷேகம் தந்து
வரங்கள் ஈந்து உம்
கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர்