ethai naan tharuvaen iraiva எதை நான் தருவேன் இறைவா – உன்
எதை நான் தருவேன் இறைவா – உன்
இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா
குறை நான் செய்தேன் இறைவா – பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா
கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ
கல்வாரி மலையில் இறந்தாயோ
பாவம் என்றொரு விஷத்தால் – நான்
பாதகம் செய்தேன் இறைவா
தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத்
தேற்றிடவோ நீ இறந்தாயோ