irul suzhntha logaththil இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்
இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்
தூங்காமல் கண்மணிப் போல
என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
நிறைந்து காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2
2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார்
தம் கோலினால் பாத்திரம் நிரம்பி
வழிய ஆவியால் அபிஷேகித்தார்
3.அலைகள் படகின்மேல் மோதியே
ஆழ்த்தினாலும் கடல்மேல் நடந்து வந்து
என்னைத் தூக்கினார் அடல் நீக்கி
அவர் அமைதிப்படுத்தினார்