kaarirul vaelaiyil kadum kulir காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடினரே
வீற்றிருக்காமல் மானிடனானது
மா தயவே தயவு
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
மா தயவே தயவு