kantaen kantaen en கண்டேண் கண்டேண் என்
கண்டேண் கண்டேண் என்
கண் குளிர கண்டேன்
ஆனந்தம் கொண்டேன் இதோ
கர்த்தர் எங்கள் இறை இயேசுவை
இயேசுவை இயேசுவை
ஏசாயா முன்னுரைத்த வாக்கியம்
ஏகன் மனுவான பாக்கியம்
நீசராகிய மனுவின் பாவம்
நீக்கியாளவந்த நிமல ரூபம்
கர்த்தரெங்கள் இயெசு கிறிஸ்து
கருணை நிறைவான வஸ்து
அர்த்த ராத்திரி நிசியில் உதித்த
அல்ர்மழை சுரற் பொழிந்த்து துதிக்க
தேவ சேனை துதிகள் செய்ய
து ந்துமிகள் முழங்கி உய்ய
ஆவல் பெருக ஆபிராம் தேவனை
ஆவி பிதா சுதன் அமர்ந்த மூவனை