karthar en munbaaga கர்த்தர் என் முன்பாக போவார்
கர்த்தர் என் முன்பாக போவார்
கர்த்தர் என் முன்பாக போவார்
கொனலான வழியை செவ்வையாக்கி
கர்த்தர் என் முன்பாக போவார்
பயப்படாதே என்று சொன்னார்
திகையாதே என்று சொன்னார்
நானே உன் தேவன்
உன்னை பலப்படுத்தி
வலகரத்தால் நடத்திடுவேன்
சர்ப்பத்தின் மேல் அதிகாரம்
தேள்களின் மேல் அதிகாரம்
சத்துருவின் செயலை மேற்க்கொள்ள
அதிகாரம் எனக்கு தந்தார்
உனக்கு விரோதமாக
மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
ஒருவரும் எதிர்ப்பதில்லை