kiristhu piranthaarae கிறிஸ்து பிறந்தாரே
கிறிஸ்து பிறந்தாரே
தாழ்மையை தரித்தாரே
மாட்டுத் தொழுவத்தில்
பிறந்த தேவனை
போற்றிப் புகழ்ந்திடுவோம்
அ..ஆ…ஆ…ஆ…ஆ
ஓஹோ..ஹோ..ஹோ
லலால..ல..ல
அல்லேலுயா ஆமென்.
வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில்
இராஜாதி ராஜன் பிறந்தார்
தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர்
மனிதனாக பிறந்தார்.
நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க
தேவாதி தேவன் பிறந்தார்
ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு
பாலகனாகப் பிறந்தார்.