naan jepikkum poethellaam நான் ஜெபிக்கும் போதெல்லாம்
நான் ஜெபிக்கும் போதெல்லாம்
உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும்
வாஞ்சையோடு கதறுவேன்
1. கர்த்தருக்கு காத்திரு
புதுபெலன் அடைவாய்
நீ பறந்து சென்றாலும்
கர்த்தருக்கு காத்திரு -2
புதுபெலன்ää புதுபெலன் அடைவாய் (நான்)
2. உம் வசனம் தியானிக்கையில்
தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும்
புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்)
3. நான் நடக்கும் பாதையில்
தவறாமல் காத்திடும்
தூதர்ளை அனுப்பி
பாதயை செம்மை செய்யும் (நான்)