neenga illena நீங்க இல்லன்னா வாழ் முடியுமா
நீங்க இல்லன்னா வாழ் முடியுமா
நீங்க கூட இல்லன்னா
ஊழியம் செய்ய முடியுமா
சத்துருக்கள் எவ்வளவாக பெருகியதே
இச்சகம் பேசினோரை அடக்கினீரே
கைதூக்கி எடுத்தீரே
தேசத்தில் உயர்த்தினீரே
சின்னவனை ஆயிரமாய் உயர்த்தினீரே
பெரிய ஜாதியாக்கி மாற்றினீரே
வாக்கை நிறைவேற்றி
வல்லமையை எனக்கு தந்தீர்
இரவெல்லாம் கண்ணீரோடு கதறுகிறேன்
கண்ணீரின் பாதையிலே நடக்கின்றேன்
என் பாதை அறிந்தவரே
கண்ணீரை துடைப்பவரே
உலகம் வெறுத்து என்னை தள்ளியதே
காரணமில்லாமல் பகைக்கின்றதே
கரம் நீட்டி அணைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே