paavam seyyaathae nee நீ பாவம் செய்யாதே
நீ பாவம் செய்யாதே
பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
1. தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே
காவல் நின்று பார்ப்பாரென்று
கருத்தாய் மனதில் நினைத்தே இரு – பாவம்
2. எப்பொழுது சாவு வரும் என்றறியாயே
இப்பொழுதே நீ திரும்பி
ஏசு மேசியாவை நம்பு – பாவம்
3. பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால்
குற்றவாளி என்றே தேவன்
கோபம் கொள்வார் லாபம் பண்ணு – பாவம்
4. நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்
கர்த்தர் எழுதி வைத்திருக்கும்
கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ – பாவம்