siluvai veerarae saernthu vaarunkal இயேசுவைப் பற்றிக்கொள்வோம்
இயேசுவைப் பற்றிக்கொள்வோம்
சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்
உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு
மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2
1. அவரைப் போலவே நீயும் மாறிட
அவருக்காகவே நீயும் வாழ்ந்திட
துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே
2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில்
கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே
இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே