thooram sendru ponirae தூரம் சென்று போனீரோ உம்மை
தூரம் சென்று போனீரோ உம்மை
தேடி தேடி கண்கள் வாடுதே
தளராத விசுவாசத்தினால் உம்மை
நாடி நாடி நானும் வாழ்கிறேன்
நான் என்ன சொல்லுவேன்
நான் எங்கு செல்லுவேன்
நீர் தந்த கிருபையால்
உள்ளம் நிறைந்து பாடுவேன்
பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்
வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்
பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி
சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே
பல நன்மைகள் நீர் வைத்துமே
என் கண்களால் காண முடியல
ஆனாலும் நீர் என் நம்பிக்கை
நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்
I Will Sing I Will praise
Even in my darkest hour
Through the sorrow and the pain
I will sing I Will praise
Lift my hands to honor you
Because your word is true