ulagathaiye setri vandhalum yesuvai உலகத்தையே சுற்றி வந்தாலும்
உலகத்தையே சுற்றி வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
இயேசுவை பார்க்கணுமே
தினம் இயேசுவை பார்க்கணுமே
அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்
இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
போதித்து நம்மை நடத்திடுவார்
அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
இது வேதம் கூறும் சத்தியம்
இதை நாமும் மறக்க கூடாதே