um alakaana kannkal உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே
ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே