ummai nambuven உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்
உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்
எனக்காக மரித்தீரே
பாவம் போக்கினீர்
சாபம் நீக்கினீர்
காயங்களால் குணமாக்கினீர்
துதித்திடுவேன் துன்ப வேளையில்
மகிழ்ந்திருப்பேன் உம்மிலே
அதிகாலையில் உம்மை தேடிடுவேன்
உண்மையாய் உயர்த்துவேன்
அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலே
கஷ்டத்தின் மத்தியிலும்
உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும்
எழும்பி பிரகாசிப்பேன்
ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன்
ஜீவன் தந்த என் இயேசுவே
தேவைகள் பல நெருக்கினாலும்
தெரிந்தவர் நீரல்லோ