ummaiyae nambina enakku உம்மையே நம்பின எனக்கு
உம்மையே நம்பின எனக்கு
அடைக்கலமும் புகலிடமும் நீரே
உம்மையே சார்ந்த எனக்கு
கேடகமும் துருகமும் நீரே
நம்பினோரை கைவிடிரே
நல்லவர் நீர் மாறிடிரே
தாங்குவீர் என்றும்
நடத்துவீர் என்றும்
தேவன் நீரே எந்தன் விளக்கை ஏற்றிடும்
இருளின் காலங்களில் துணையாயிரும்
உம்மால் தானே ஓர் சேனைக்குள் பாய்வேன்
நீங்க இல்லாம எப்படி மதிலை தாண்டுவேன்
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடாமல்
விசாலத்தில் என்னை நிற்கசெய்திடும்
எதிரான தூஷணங்களை அவமாக்கிடும்
எதிர்காலங்களை உருவாக்கிடும்