ummodu naan irunthaal உம்மோடு நான் இருந்தால்
உம்மோடு நான் இருந்தால்
உலகத்தை ஜெய்த்திடுவேன்
உம் சித்தம் நான் செய்தால்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லே லூயா
மரண இருளில் பள்ளதாக்கில்
நடந்தால் பயம் இல்லை
உமது கோலும் தடியும்
என்னை தேற்றி நடத்திடுமே
சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோ
நெருப்பில் பாதுகாத்தீர்
சிங்கத்தின் கெபியில் போட்டாலும்
என்னை பாதுகாப்பீர்