unakkagavae naan kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
Unakkagavae Naan Kaathirukiren
பல்லவி
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா-[3]
உனக்காகவே நான் வந்தேனே…
உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்….
உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்.
அனுபல்லவி
உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
உனக்காகவே நான் உனக்காகவே….
உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்)
சரணங்கள்
1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…
துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…
நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்….
கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்]
2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….
உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….
உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)