vaalipan than valiyai ethanaal suththam pannnuvaan வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே
வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன்
பாக்கியவான் (3)
பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான்
பாக்கியவான் (3)
உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி
வார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான்