vinnappaththai kaetpavarae விண்ணப்பத்தை இயேசு கேட்பார்
விண்ணப்பத்தை இயேசு கேட்பார்
விண்ணப்பத்தை கேட்பவரே – என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – ஐயா
2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே – ஐயா
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் – ஐயா
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா – ஐயா