vinnoer paatavae mannoer thaetavae விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே
விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே
மானுடர் மேல் பிரியமாய் மாபரன் தோன்றினார்.
1. விண்ணின் செய்தி கேட்ட ஆயர்
விண்ணோர் போல் கெம்பீரித்து
கன்னிமரியிடம் பிறந்த பாலகனை
கண்டு மகிழ்ந்து சென்றனர்.
2. தூதர் சேனை பாடல் தொனிக்க
துன்புறும் பசும் புல்லினில்
இன்று ஜென்மித்த தெய்வ பாலனை
இனிதே பாடி மகிழ்ந்தனர்.