yehova yeerae neer mathram யெகோவாயீரே தந்தையாம் தேவன்
1. யெகோவாயீரே தந்தையாம் தேவன்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தேவன்
உம் தழும்புகளால் சுகமானேன்
யெகோவா ஷம்மா
என்கூடே இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு
2. யெகோவா ஏலோஹ்ம்
சிருஷ்டிபின் தேவன்
உம் வார்த்தையால் உருவாகிறேன்
யெகோவா பரிசுத்தர்
உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம்
உம் சமாதானம் தந்தீர்
என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு
3. யேசுவே நீரே
என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க
உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணை இல்லையே
என் வாழ் நாள் முழதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு