yesu ratham enmeliruppathal இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
தீமைகள் அணுகாது
இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
வியாதிகள் அணுகாது
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
இயேசுவின் இரத்தம்
அவர் வார்த்தை என்னில்
இருப்பதினால் பயமேயில்லை
1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்