yethirpaara nanmaigal varumae எதிர்பாரா நன்மைகள் வருமே
எதிர்பாரா நன்மைகள் வருமே
என்று நான் விசுவாசிப்பேன்
எதிர்பாரா நன்மைகள் வருமே
இன்று நான் விசுவாசிபேன்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் – 2
If you believe it, You will See it
If you believe it, You’ll receive it
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்
1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்
காகங்களால் போஷிப்பார்
வாய்க்கால்கள் வறண்டு போனாலும்
நூறு மடங்கு தருவார்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் – 2
If you believe it, You will See it
If you believe it, You’ll receive it
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்
2. பாலும் தேனும் ஓடும் கானானை
நிச்சயம் சுதந்தரிப்பாய்
கண்பார்க்கும் பூமியைத் தருவார்
கால் மிதிக்கும் தேசம் தருவார்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் – 2
If you believe it, You will See it
If you believe it, You’ll receive it
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்