en yesuvaeஎன் ஏசுவே என் ராஜனே
என் ஏசுவே , என் ராஜனே
உமக்கிணையான நாமம் வேர் இல்லையே
பரிசுத்தரே பாத்திரரே
சேனைகளின் கர்த்தரே
அல்லேலுயா அல்லேலுயா
நீர் ஒருவரே பரிசுத்தர்
இரு கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம்
என் சிரம் தாழ்த்தி பணிந்து தொழுதிடுவோம்
சிங்காசனத்தில் வீற்றிப்பவரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் எங்கள் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தரே
என்றென்றும் உயர்ந்தவரே
என்றென்றும் வாழ்பவரே