en uyirullavarai ummai thudhithiduven என் உயிர் உள்ளவரை
C
என் உயிர் உள்ளவரை
F
உம்மை துதித்திடுவேன்
G C
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-2
Am F
என் ஜீவன் உமக்காக
G C
என் வாழ்வும் உமக்காக-2
Am
என்னை ஏற்றுக்கொள்ளும்
F
என்னை மன்னியும்
G
உம் பிரியமாய்
C
என்னை மாற்றிடும்-2-என் உயிர்
C
1.தாயின் கருவில்
F
என்னை காத்தவரே
G
உம் தோளில்
C
என்னை சுமந்தவரே-2
Am
என் தனிமையிலே
F
என்னை தேற்றினிரே
G
என் அருகினிலே
C
என்றும் இருப்பவரே-2-என் உயிர்