neer ennai therinthukondir நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
உம்மை அன்றி யாரை நான் தொழுவேன்
யாக்கோபின் தேவன் நீரே
உம்மை என்றும் தொழுவேன்
எங்கள் முற்பிதாக்களின் தெய்வம்
நீரே என்தன் இயேசுவே
1. பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
2. உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன்
உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன்