athisayam seiyum devan அதிசயம் செய்யும் தேவன்
அதிசயம் செய்யும் தேவன்
என்னோடு என்றும் இருக்கிறீர்
காயங்களை குணமாக்கினீர்
உம் கரங்களால் என்னை சுகமாக்குமே
நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்
நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன்
1. உந்தன் நேசத்தால் உருகினேன்
உந்தன் தியாகத்தால் கலங்கினேன்
2. எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என்னை உம் இரத்தத்தால் கழுவினீர்