thayai pola thetrineerae தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா
தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா
தகப்பனை போல சுமந்தவரே
நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
மறவேன் உம்மை
இயேசையா -2
உம்மைப்போல் ஒரு
தெய்வம் இல்லை
1. உள்ளம் உடைந்து
அழுத போதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே – 2
2. வியாதியிலே படுக்கும் போதெல்லம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கிநீர்
என் பரிகாரியானவரே -2
3.துன்ப துயர நேரத்தில் எல்லம்
என்னை ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே -2