thudhi ganam seluthugirom thudhi ganam seluthugirom துதி கனம் செலுத்துகிறோம்
Thudhi Ganam Seluthugirom
துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே
1. பரிசுத்தரே பரம பிதாவே
பரலோக ராஜாவே – இருள் ஏதும்
பாவமேதும் இல்லாத தூயவரே
2. பேரறிவும் ஞானமும் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே
3. சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும்
நியாயங்கள் தீர்ப்பவரே
4. என்னுயிராய் இருப்பவர் நீரே
என் பெலன் சுகம் நீரே – என் வழியே
சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்