ஆராதனை ஆராதனை என்
Aarathanai Aarathanai en
ஆராதனை ஆராதனை
என் அன்பரே என் நேசரே உமக்கே
தாயின் கருவில் கண்டவரே
தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே
எனக்காக யாவையும் செய்பவரே
உண்மையைக் காக்கும் உத்தமரே
நன்மையால் நிரப்பும் நல்லவரே
கிருபை பொழியும் விண் மேகமே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
நோய்களை நீக்கும் பரிகாரியே