vilitthelumbi vegam selvom sabaiyore விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்
இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்
தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்
உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
சீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்
தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே