um anbu ennaku poothumae உம் அன்பு எனக்கு போதுமே
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5)
1. உம்மை போற்றிப்பாடுவேன் என்
ஜீவன் இருக்கும் வரை - 2
எனக்கு நன்மை செய்தீரே
செய்தீரே செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்
எப்படி நன்றி சொல்வேன் – 2 (சங்கீதம் 13:6)
இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
2. உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர் - 2
வியாதியிலிருந்து மீட்டீரே
மீட்டீரே மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்
மிகுந்த இரக்கத்தினால் - 2 (சங்கீதம் 33:19)
இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
3. மிகுந்த செல்வத்தில்
(நான்) மகிழ்வை விட - 2
உந்தன் சமூகத்திலே
உந்தன் சமூகத்திலே
மகிழ்ந்திருக்கிறேன்
மகிழ்ந்திருக்கிறேன் – 2 (சங்கீதம் 119:162)
நான் மகிழ்ந்திருக்கிறேன் - 2
இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது - 2