oliyil kadakkum veathathin வேதத்தின் ஒளியில் கடக்கும்
வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில்
நீங்கா மகிமை காத்திடுமே
அவர் சித்தம் நம்மில்
தேவ பிரசன்னத்தில்
என்றும் நம்பி பணிந்திடுவோம்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
தீமை ஏகிடினும்
பாதை மாறிடினும்
மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார்
வாதை நோய் துன்பமோ
வஞ்சம் பேர் நஷ்டமோ
விலகிடும் நம் யேசுவால்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
பாவத்தின் சுமையாய்
பொல்லா நம் துயரை
தம் ரத்தத்தால் நீங்க செய்தார்
காக்கும் இயேசு உண்டு
அவர் தோளில் சாய்ந்து
என்றும் நம்பி பணிந்திடுவோம்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்