vaanam thirakumae வானம் திறக்குமே
வானம் திறக்குமே
எக்காள சத்தம் கேட்குமே
தூதரோடு
என் தேவன் வருவாரே
யுத ராஜா சிங்கமாய்
சாத்தனை ஜெயித்தவர்
உலகத்தை வென்றவர்
மீண்டும் வருகிறார்
என்னை நீர் மன்னித்து
உம் ரத்தத்தால் கழுவி
உம் பிள்ளையாய்
என்னை மாற்றிடுமே
என்னை தருகிறேன்
உம் பாதம் வருகிறேன்
மன்னியும்
உம்மோடு சேர்த்துக்கொள்ளும்
உம சமூகம் வருகிறேன்
உம்மை நான் துதிக்கிறேன்
என் பாவம் கழுவி
பரிசுத்தமாய் மாற்றிடுமே
என்னை தருகிறேன்
உம் பாதம் வருகிறேன்
மன்னியும்
உம்மோடு சேர்த்துக்கொள்ளும்