vizhum iravinil yesu pani பனிவிழும் இரவினில் இயேசு
பனிவிழும் இரவினில் இயேசு
மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு
வானத்தில் வின்தூதர் பாட
அந்த காணத்தில் விண்மீன்கள் ஆட
கனிவாக மண்ணோரும் பாட
எங்கும் குளிர் வாடை இதமாக வீச
சுகமான ரகங்கள் சேர
ஓடி வா தென்றலே
மலரே மலரே மலர்ந்திடு
மகிழும் மனமே தந்திடு
ஓளி வீசும் அழகான தோற்றம்
அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம்
ஓடி வ நெஞ்சமே
பரிசுத்தர் பாதத்தில் வந்திடு
பணி உடன் உள்ளதை தந்திடு