swaasam neer thandadhu nasiyin நாசியின் சுவாசம் நீர் தந்தது
நாசியின் சுவாசம் நீர் தந்தது
நான்விடும் மூச்சும் உம்முடையது
நீர் எடுக்க நான் மடிவேன்
நீர் கொடுக்க நான் பிழைபேன்
பெருமை பாராட்ட ஒன்றுமில்லை
வெறுமையான களிமண் நான்
உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும்
உம்மைப்போல என்னை மாற்றிவிடும்
வறண்டு போன நிலமும் நான்
வாடி போன பயிரும் நான்
மழையாக என்னை நனைத்துவிடும்
கணிகொடுக்க கிருபை செய்துவிடும்