neer enaku inimai aanavar நீர் எனக்கு இனிமை ஆனவர்
நீர் எனக்கு இனிமை ஆனவர்
நீர் எனக்கு உண்மை ஆனவர்
நிழல் என்னை தொடர்வது போல்
நீர் என்னை தொடருகின்றீர்
என் கால்கள் விலகாமல்
என்னை சூழ்ந்து நிற்கின்றீர்
நெஞ்சுக்குள் வாசம் செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்
உம்மை பிரிந்து வாழ முடியாதே
என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே
என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே