neer irunthal pothum varum நீர் இருந்தால் போதும் வரும்
நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம்
நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2
நான் உமக்கே சொந்தம்
நீர் எனக்கே சொந்தம்
என்னை அர்ப்பணிக்கிறேன் -2
நீர் நன்மைகளின் தேவனே
உம்மை நன்றி சொல்லி பாடுவேன்
நீர் துதிகளின் பாத்திரர்
உம்மை துதித்து பாடுவேன் -2
உலகம் என்னை வெறுத்தாலும்
உற்றார் என்னை மறந்தாலும்
என்னை காக்கும் தெய்வம்
என்னோடு பயமே இல்லையே
நீர் இல்லாமல் நிம்மதி இல்ல
நீர் இல்லாமல் வெளிச்சம் இல்ல
நீர் இல்லாமல் வாழ்வே இல்ல
நீர் இல்லாமல் ஜீவனே இல்ல