thooyavare thooyavare thooyathi தூயவரே தூயவரே தூயாதி
தூயவரே தூயவரே தூயாதி தூயவரே
துதிகளின் நடுவினில் வாசம் செய்பவரே
துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்
துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் தூயவரே
வணங்குகிறோம் போற்றுகிறோம்
கனத்திற்கு பாத்திரரே
கேரூபீன்கள் சேராபீன்கள் எப்போதும்
துதித்திடும் தூயவரே
உம்மை நாங்கள் துதித்திடுவோம்
துதிக்கு பாத்திரரே
எம் துயர் நீக்கிட வந்தவரே
செந்நீரை எமக்காய் சிந்தினீரே
உம் இரத்தத்தால் மீட்படைந்தோம்
விடுதலை நாயகரே