sarveshwara um sannithiyil சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
LYRICS :-
சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
சர்வம் மறந்து பாடிடுவேன்
அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்
சங்கீதமாய் நான் மாறிடுவேன்
ஒரு நாளும் உன்னை பிரியேன் என்று
ஒரு நாள் கூறி என் காதுகளில்
அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும்
அழியா நினைவுகளாம்
பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னை
பரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்
திருக்கரத்தால் என்னை பணியனுமே
உந்தன் திரு உரு அளிக்கணுமே