kirubain kaalathil vaazhkintra naam கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்
கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்
இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம்
அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லை
அவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை
செல்லுவோம் சொல்லுவோம்
நாடெங்கும் இயேசுவின் அன்பை
பொல்லாத என்னை அழைத்தீரே
கல்லான இதயத்தை உடைத்தீரே
ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்
பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்
இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்
இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர்
ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றி
நீதியின் பாதையில் நடக்க செய்யும்