karanam kaetal solluvean காரணம் கேட்டால் சொல்லுவேன்
Karanam Kaetal Christian Song Lyrics in Tamil
காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்
எந்தன் வாழ்நாளிலெல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்விலிருந்த என்னை
கன்மலைமேல் நிறுத்தினீர்
காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்
என்னுடைய தேவன்
சர்வ வல்லவர்
எல்லா துதிக்கும் பத்திரரே
எந்தன் வாழ்நாளிலெல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்விலிருந்த என்னை
கன்மலைமேல் நிறுத்தினீர்
காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்