en sanjalathai என் சஞ்சலத்தை
என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர்
என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர்
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்
அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆரம்பம் நீரே முடிவும் நீரே
எங்கள் மத்தியிலே
இறங்கி வருபவரே
என் பாவங்களை எனக்காய்
சுமந்தவரே என் பாரங்களை
எனக்காய் சகித்தவரே
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்