erul pontra nerathilae இருள் போன்றநேரத்திலே
இருள் போன்றநேரத்திலே
ஓர் சத்தம் கேட்குது
தேவ சுதன் தோட்டத்திலே
நொந்து ஜெபிப்பது
கெத்சமனேயில்
விம்மி அழுது
ஜெபப்போரில் மீட்பர் வேர்வை
இரத்தத்தைப்போல் விழுது
நேசமானஉம் மகனே
வாதைகுள்ளானாரே
பிதாவே, உன் சித்தந்தானே
ஆகட்டும் என்றாரே
எனக்காய் நீர் வேண்டுகிறீர்
நானதைக் கேட்கிறேன்
என் இயேசுவே! பாவி வாறேன்
ஏற்றுகொள்ளு மென்னை