yesu en patcham irupathal enaku bayamillai இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை
இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை
இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை
எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும்
இந்த உலகினிலே என்னை காத்திடுவார்
எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை
தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன்
ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும்
ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்
என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது
ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும்
ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும்
தேவன் அனுமதியின்றி தலைமுடி கூட விழாது