imaigal moodum iravinile இமைகள் மூடும் இரவினிலே
இமைகள் மூடும் இரவினிலே
இறை மகன் இயேசு மானிடனாய்
இந்நாளிலே வந்துதித்தார்
இங்கீதம் பாடிடுவோம்
கன்னியின் மடியில் தவழ்கின்றார்
கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்
கண்கள் ஒளி சிந்த
கள்ளமில்லா பார்வை
கொண்டோரின் உள்ளத்தில்
என்ன சந்தோசம்
பால் நிலவோ உன் அழகு முகம்
பணிமலரோ உன் திரு மேனி
பட்டு வண்ண ரோஜா
பரலோக ராஜா
பாடும் எந்தன் உள்ளத்தில்
என்ன சந்தோசம்