azhaithavarae aravanaithavarae அழைத்தவரே அரவணைத்தவரே
அழைத்தவரே
அரவணைத்தவரே
மீட்டவரே
ஆசீர்வதித்தவரே
அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே
உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயப்படேன்
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என்று சொன்னீரே
நான் கர்த்தருக்காக காத்து
இருக்கும் பொது பெலனடைவேன்
நான் கழுகை போல உயர பறந்து
உலகத்தை ஜெயித்திடுவேன்