appa madiyile அப்பா மடியிலே நித்தமும்
அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன்
ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன்
நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார்
நான் நடக்கும் போதும் கூட வந்தார்
நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார்
நான் பயந்த போதும் பயப்படாதே என்றார்
என்ன நீர் எனக்குள்ளே நீர்
எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே