• waytochurch.com logo
Song # 24876

என் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம்


தீங்கு நாளில் என்னை அவர்

தம் கூடார மறைவில் காத்திடுவார்

தகுந்த வேளை தம் கரத்தால்

கன்மலை மேலாய் உயர்த்திடுவார் - என்
கர்த்தரிடம் ஒன்றைக் கேட்டேன்

அதையே அவரிடம்ம நாடிடுவேன்

அவரின் முகமதை நான் காண

அவரில் என்றும் நிலைத்திருப்பேன் - என்
கர்த்தருக்காய் காத்திருப்பாய்

அவரால் இதயம் ஸ்திரப்படுமே

திடமனதோடு காத்திருந்தே

அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com